நீர்க்கொழும்பு – கட்டுவ ரயில் கடவையில் புகையிரதத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்துள்ளவர்கள் நீர்க்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இந்த விபத்தில் 16 வயதுடைய யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.