புகையிரத சாரதிகளது பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

(FASTNEWS | COLOMBO) – லொகோமோடிவ் ரயில் சாரதிகளால் இன்று (05) நள்ளிரவு மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.