புகையிரத சேவைகளில் தாமதம்…

(FASTNEWS | COLOMBO) – புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

புகையிரத ஊழியர்கள் பணிக்கு வருகை தருவதில் காலதாமதம் நிலவி வருவதாலேயே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.