இன்று(08) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவிருந்த புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் சங்கம் தமது போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவர்களது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நாளை(09) நண்பகல் 12 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.