தமிழ் – சிங்கள புத்தாண்டில் பட்டாசு பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சினால் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுபானங்களை தவிர்த்தல் மற்றும் அவசியமற்ற கருத்து முரண்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் திடீர் விபத்துக்களை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.