புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை..

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை(16) மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று(15) மாலை சவுதியிலும் நாளை(16) இலங்கை, இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதிலும் புனித ரமழான் மாத தலைப்பிறை பார்க்கப்படுகிறது.   மாலை