புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…

ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

#rishma..