புறாத்தீவு தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு…

புறா தீவு தேசிய பூங்கா தற்காலிகமாக மூடுவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில், நிலாவெளி கடற்கரையில் கடல் அலை உயர்வு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.