(FASTNEWS|COLOMBO) தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயம் இல்லை என்ற சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயம் இல்லை – சுற்றறிக்கை வெளியீடு…