கொழும்பு – புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை(31) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புளச்சிங்கள நிரோஷன் சம்பத் என்ற குறித்த நபரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
(riz)