(FASTNEWS|COLOMBO) – ‘புளூமென்டல் சங்கா’ உள்ளிட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள் மூவர் தமிழ்நாடு- ராமேஸ்வரம் துறைமுகத்தில் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘புளூமென்டல் சங்கா’ உள்ளிட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது…