(FASTNEWS | COLOMBO) – குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு இன்று(03) வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயாலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 09ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பூஜித் மற்றும் ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்