(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தனவின் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்போது அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெப்.22 முதல் அடுத்த நாடாளுமன்ற அமர்வு