பெற்றோல் தட்டுப்பாடு குறித்த பொய்யான தகவல்கள் குறித்து, CID விசாரணை..

பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வௌியிடப்படும் பொய்யான தகவல்கள் குறித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

###