பேருவளை – பன்னில பிரதேசத்தில் நேற்றிரவு(03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று(04) அதிகாலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.