பேரூந்து கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று(11) பிரதியமைச்சர் அசோக அபேசிங்க இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவ்வகையில் 6.5 சதவீதமாக பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பிரதியமைச்சர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.