பேரூந்து கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாது…

டீசலின் விலை 09 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேரூந்து கட்டணம் ஒரு​போதும் அதிகரிக்கப்படமாட்டாதென, தேசிய ​போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரூந்து கட்டண அதிகரிப்பு அல்லது குறைப்பு குறித்த தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சின் ஆலாசனைக்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ளும் என, ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.