பேரூந்து மீது மதவாச்சி பகுதியில் தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த பின்னர் புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த வாக்காளர்கள் பேரூந்து மீது மதவாச்சி பகுதியில் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.