பேரூந்து – ரயில்வே பணிப்புறக்கணிப்பிற்கு இ.போ.ச தயார்…

(FASTNEWS | COLOMBO)- இன்று(09) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவுள்ள பேரூந்து மற்றும் ரயில்வே பணிப்புறக்கணிப்பிற்கு முகங்கொடுக்க தயாராக உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பயணப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் டியூடர் சந்திரசிறி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்காக மேலதிகமாக 1500 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.