இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்து ஒன்று பதுளை, அளுகொல்லை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 27 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.