பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் செம்மைப்படுத்தப்பட்ட தொலைபேசி அழைப்பின் பதிவுகளை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு இன்று(29) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சமர்ப்பிக்கப்பட்டுள்ள 08 குரல் பதிவுகளும், அரச இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தி நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.