பேர்ப்பச்சுவல் நிறுவனம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி விலகல்..

சர்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணைகளில் இருந்து விலகுவதாக பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி நிஹால் பெர்ணன்டோ அறிவித்துள்ளார்.

 

(rizmira)