பொசன் வாரத்தினுள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் , சட்ட விரோத மதுபான விற்பனையாளர்களை தேடி இன்று(26) தொடக்கம் மாவட்டம் பூராகவும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வடமத்திய மதுவரி ஆணையாளர் ஆர்.எம்.ரத்நாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.