‘பெவிதி ஹன்ட’ அமைப்பின் ஏற்பாட்டில் வாகனப் பேரணி ஒன்று தற்போது நாரஹேன்பிட்டி, அபயராம விகாரைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தல் ஒன்றினை வலியுறுத்தி குறித்த வாகனப் பேரணி சீனிகம தேவாலயத்தினை நோக்கி பயணத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.