பொது மக்கள் பொலிஸ் தினம் 10 ஆம் திகதிக்கு..

(FASTNEWS| COLOMBO) – பொது மக்கள் பொலிஸ் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக்கழமையும் பொது மக்கள் தினம் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இவை இடை நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.