பொரளை மையானத்துக்கு அருகில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேக நபரை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.