–இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின் கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலாக இந்த ஆர்ப்பாட்டம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்பட்டதாகவும் கலகத்தடுப்பு பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்பிரயோகம் நடத்தியதாகவும்.தகவல் கிடைத்துள்ளது
பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்