பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

(FASTNEWS|COLOMBO) – வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்கும் நேற்று(15) மாலை 07 மணிமுதல் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(16) அதிகாலை 04 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.