யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இழந்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும்போது நல்லூரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன் சரத் பிரேம சந்திரவிற்கு அவரின் மரணத்தின் பின் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளார் .
மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று(04) காலை 07 மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டு 4 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை…