பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 7 வான்கதவுகள் திறப்பு…

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 7 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால்
மகாவலி ஆற்றினை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது