போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத பத்திரத்தை வீடுகளுக்கு அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தூர பகுதிகளில் சேவை புரியும் போக்குவரத்து பிரிவின் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#reeshma..