நேற்று(1௦) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்ததாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் சீனாவிற்கு சென்று அதிகாரிகள் மட்ட பேச்சுக்களை நடத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.