(FASTNEWS|COLOMBO) போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைபோருளுடன் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இன்று(17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்ட 03 பேர் கைது…