போலி அமெரிக்க டொலர்களுடன் மாலைத்தீவு பிரஜையொருவர் விமான நிலையத்தில் வைத்து இன்று(10)அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது செய்யப்படவரிடமிருந்து 50 அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட நாணயத்தாள்கள் 169 மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றுப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.