நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று(18) எரிபொருள் விலைச் சூத்திரமானது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த விலைச் சூத்திரத்தில் மக்கள் எண்ணிய விதத்திலோ அல்லது ஊடகங்கள் ஊகித்த விதத்திலோ சிக்கல்கள் இல்லாமையானது சமூக வலைதளங்களில் நகைப்புக்குரிய செய்தியாக மாறியுள்ளது.
குறித்த விலைச் சூத்திரம் தொடர்பில் முகநூல் பதிவுகள் சில…
.png)







