மண்சரிவு அபாயம் – வீதிக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று(05) மாலை 6 மணி தொடக்கம் பதுளை – பசறை – லுனுகல வீதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.