(FASTNEWS | COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபான வகைகளும் கலால் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு முத்திரை இன்றி தன்னகத்தே வைத்திருப்பது, கொண்டு செல்லல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மதுபான வகைகளுக்கு புதிய கட்டுப்பாடு – நிதி அமைச்சு