(FASTNEWS | COLOMBO) – பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் உப தலைவர் மதுமாதவ அரவிந்த தன்னை சட்ட விரோதமான முறையில் கைது செய்து தடுத்து வைப்பதற்கு எதிராக உத்தரவிடுமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்யப் போவதாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் சட்டத்தரணி துசார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (21) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்;
பொலிஸார் செயற்படும் விதத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும், மினுவாங்கொட வன்முறைச் சம்பவத்தில் இவரின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.