பாதாள உலகு குழு தலைவர்களான மாகந்துரே மதுஷ் மற்றும் அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் மேலும் 04 பேர் மிரிஹான சிறப்புப் பிரிவினரால், துப்பாக்கி மற்றும் கஞ்ஜா தொகையுடன் கைது செயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Rishma