மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியாக அதன் முகமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இதன்படி மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது.
றுஹுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகம், காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக, குறித்த பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் அடங்களாக ஐந்து…
பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரிஅரசாங்கத்திற்கு ஒருநாள் ஹர்த்தால் ஒன்றை நடத்தி பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானத்தை…