மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 14ம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக காலமானார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நிலுக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.