மரக்கறிகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு…

மரக்கறிகளின் விலைகள் 10% இனால் உயர்வடைந்துள்ளது. தற்போது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.