மருதமுனை மண்ணின் முதலாவது பட்டையக் கணக்காளர் என்ற பெருமையை – அல் ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் பெற்றுக் கொண்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் (BMICH)இலங்கை பட்டையக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
அஷ்-ஷெய்ஹ் A. Abooubaitha (B.A) (Madani), மர்ஹூமா ஹாஜியானி I.L. ஹமீதா ஆகியோரின் மூத்த புதல்வரான எமது மருதமுனை மண்ணின் மைந்தன் அல் ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் என்பது குறிப்பிடத்தக்கது.