மருதானை பகுதியில் கடும் வாகன நெரிசல்…

மருதானை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

HND மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே வாகன நெரிசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.