மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்…

(FASTNEWS|COLOMBO) மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.