மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று(19) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சதி தொடர்பிலான குற்றச்சாட்டிற்கு வாக்குமூலம் வழங்கவே அவர் வருகை தந்துள்ளார்.