மஹிந்தருக்கு கலபொட ஜானீஸ்ஸர தேரர் சாட்டையடி குடுத்தாரா..? (VIDEO)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை கங்காராம விகாரைக்கு வருகை தந்தனர்.

நேற்றைய தினம் அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கங்காராம பெரஹெராவில் சமய சடங்குகளில் ஈடுபட்டனர்.

இதன்போது உனுபிடிய கங்காராம விகாரையின் விகாராதிபதி கலபொட ஜானீஸ்ஸர தேரர் உரை ஒன்றை மேற்கொண்டார்.

குறித்த தேரர், பிரதமர் அனைத்து நடவடிக்கைகளையும் சரியான முறையில் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டிய அவர் ஊடக சுதந்திரம் குறித்தும் விளாசினார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=1UZm7KqxDws” width=”560″ height=”315″]