ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்த புதிய அரசாங்கத்தின் பலத்திற்காக பாராளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் இன்று(05) நடைபெறவுள்ள “மக்களின் மகிமை” விசேட பேரணிக்காக அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகைப்படங்கள் சில்;




