மஹிந்த அணியில் இருவரைத் துாக்கிய மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தனித்து செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணியில் உள்ள இருவருக்கு பிரதியமைச்சு பதவிகள் வழங்குவதற்கு இரகசிய பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

மைத்திரியின் சுற்றுப் பயணம் முடிந்து வருவதற்குள் இம் மாற்றம் தயாராகி விடும் எனக் கூறப்படுகிறது.