(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை ஹம்பாந்தோட்டையில் பதிவு செய்துள்ளனர்.
மஹிந்த குடும்பத்தினரும் வாக்கினை பதிவு செய்தனர்